/* */

தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு

காவலர்களுக்கு வார விடுமுறை அளித்த தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தேமுதிக தலைவர்  விஜயகாந்த் பாராட்டு
X

காவல் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை, பிறந்தநாள் ,திருமண நாளில் காவலர்களுக்கு விடுமுறை அளித்த தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், இன்று பதிவிட்டதாவது 'தமிழக காவல்துறையின் நீண்ட நாள் கோரிக்கையேற்று வாரத்தில் ஒருநாள், மேலும் பிறந்தநாள் ,திருமண நாளில் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்கள்.' என்று இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Updated On: 31 July 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்