/* */

குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

கணவன் மனைவியிடையே தகராறு, குடிபோதையில், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது.

HIGHLIGHTS

குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது
X

சென்னை தரமணி, மகாத்மா காந்தி நகர், காமராஜர் குறுக்கு தெருவில் கடந்த 25 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வந்தவர் துரைசாமி(67), இவரது மனைவி வேந்தா(67), இருவருக்கும் குழந்தை இல்லாததால் அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம்.
அதே போல் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த துரைசாமி, வேந்தாவை, இடது மார்பு மற்றும் வலது விலாவில் கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மனைவியை கொலை செய்து விட்டு வீட்டு வாசலிலேயே காத்திருந்த கணவரை தகவலறிந்து வந்த தரமணி போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Updated On: 4 Nov 2021 10:25 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து