/* */

அர்ச்சகர் ஊக்கத்தொகை திட்டம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அர்ச்சகர் ஊக்கத்தொகை திட்டம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
X

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவான்மியூரில்  இன்று தொடங்கி வைத்து பேசினார். 

தமிழகத்தில் உள்ள கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை , முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூரில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்பட இருக்கிறது. அமைச்சர் சேகர் பாபு, செயல் பாபுவாக பணியாற்றுகிறார். பேரவையில் அறிவித்த திட்டங்களை, ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளார் அமைச்சர் சேகர் பாபு. அவர், எள் என்று சொல்வதற்கு முன்னால், எண்ணெயாக விரைந்து வேலை செய்வதாக, ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

Updated On: 11 Sep 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்