/* */

தேர்தல் தோல்வி: மவுனம் கலைத்தார் டிடிவி தினகரன்

தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தேர்தல் தோல்வி: மவுனம் கலைத்தார் டிடிவி தினகரன்
X

தமிழக தேர்தலில், மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டர் மூலம் அவர் வெளியிட்ட பதிவில் "மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தல் களப்பணியாற்றிய அமமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Updated On: 11 May 2021 2:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா