/* */

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் தகவல்
X

அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்ச்ர அன்பில் மகேஷ் கூறுகையில், சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். ஓரிரு நாட்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்.

தனியார் பள்ளிகள் தொடர்பான புகார்கள், கல்விக் கட்டண புகார்களுக்காக அமைக்கப்பட்டுள் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகம் விநியோகிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கட்டமைப்பைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 1 Jun 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்