/* */

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு
X

பள்ளி மாணவிகள் (பைல் படம்)

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசுத் தேர்வுத் துறை, வெளிமாநிலங்கள், வேறு பாடத்திட்டங்களில் பத்தாம் வகுப்புப் படித்து தற்போது பிளஸ் 2 வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவா்களின் மதிப்பெண்களைப் பள்ளிகளிலிருந்து பெற்றது.

தொடா்ந்து, மாணவா்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான முறைகளை அரசாணையாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தற்போது பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால், அரசின் அனுமதி கிடைத்தவுடன், தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை அரசு தேர்வுத்துறை விரைவில் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 July 2021 8:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?