/* */

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு
X

 திடீர் ஆய்வில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மணலியில் மாநகராட்சி பகுதிக்குச் சென்று அங்கு மழைநீர் தேங்கும் இடங்களில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து திருவெற்றியூர் சடயங்குப்பம் ஜோதி நகர் பக்கிங்கம் கனால் பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து ஒரு மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுளளார்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து பணிகளும் முடிவடைந்து மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் எண்ணூர் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார்.

Updated On: 20 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்