/* */

சென்னை மாநகராட்சியில் 80 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றிய அதிகாரிகள்

சென்னையில் கடந்த 20 நாட்களில் 14,295 இடங்களில் ஒட்டப்பட்ட, 79,477 சுவரொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சியில்  80 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றிய அதிகாரிகள்
X

பைல் படம்

சென்னை நகரை சுத்தப்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி திவீரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் அகற்றும் பணி கடந்த 8ம் தேதி மாநகராட்சிகள் அதிகாரிகள் தொடங்கினர்.

அதன்படி பொது இடங்கள், மாநகராட்சி இடங்கள், மேம்பாலங்கள் போன்ற இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது.கடந்த 20 நாட்களில் 14,295 இடங்களில் ஒட்டப்பட்ட 79,477 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது.

Updated On: 28 July 2021 6:28 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு