Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
10,000 காலி சிலிண்டர்கள் வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
குத்தகை அடிப்படையில் 1000 காலி சிலிண்டர்களை வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
HIGHLIGHTS
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி 10,000 காலி சிலிண்டர்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குத்தகை முறையில் சிலிண்டர்களை வழங்க தொழிற்சாலை கூட்டமைப்பினருக்கும் உற்பத்தியாளர்களுக்கும் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.