/* */

அரச குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல்

அரச குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல்
X

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் உயிரிழந்ததை, ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 99. இதுகுறித்து அவரது மனைவியான எலிசபெத் மகாராணி, மிகுந்த துக்கத்துடன் கணவர் இறந்த செய்தியை தெரிவித்துள்ளார்.

இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, ட்வீட்டர் பக்கத்தில் , அரச குடும்பத்துக்கு தனது இரங்கலை பதிவிட்டு உள்ளார்.

Updated On: 10 April 2021 6:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்