/* */

தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
X

சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா தொற்று இரண்டாம் அலைபரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில், தமிழகத்திற்கு குறைந்தளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த விஷயம் எங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக அரசு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டினை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 24 May 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்