/* */

தமிழகத்தில் பதிவுத்துறை வருமானம் கடந்தாண்டை விட பலகோடி அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதம்1ம் தேதி முதல் செப்.16ம் தேதி வரையில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் பதிவுத்துறை வருமானம் கடந்தாண்டை விட பலகோடி அதிகரிப்பு
X

பதிவுத்துறையில் கடந்த 1ம் தேதி ஏப்ரல் மாதம் முதல் செப்.16ம் தேதி வரையில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு வருவாயை விட ரூ.2020.81 கோடி கூடுதலாக எட்டியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பத்திரங்களின் பதிவு குறைந்து காணப்பட்டது. பதிவுத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றம் காரணமாக இத்துறையால் ஈட்டப்படும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம்1ம் தேதி முதல் செப்.16ம் தேதி வரையில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு வருவாயை விட ரூ.2020.81 கோடி கூடுதல் இந்தமுறை கிடைத்துள்ளது.

பத்திர பதிவுத்துறை அமைச்சர் சார்பதிவக எல்லைகள் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சீரமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் சீரமைப்பட வேண்டிய சார்பதிவக எல்லைகள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட பதிவாளர்களுக்கு எழுத்து மூலமாக பொதுமக்கள் தெரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 18 Sep 2021 5:51 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...