/* */

கட்டுமான நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரிக்கை

கட்டுமான நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரிக்கை
X

புதிதாக கட்டிட அனுமதி பெற்ற, கட்டுமான நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் 15 நாள்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் அபாரதம் விதிக்கப்படும் என்று ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.

வீடுகள், மனைகள் வாங்கும் நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தீர்த்து வைக்கும். 8 வீடுகளுக்கு அதிகமாக வணிக நோக்கில் கட்டப்படும் கட்டிடங்களை கட்டுமான நிறுவனங்கள் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். பெரும்பாலும் பலரும் ஆணையத்தில் பதிவு செய்வதில்லை. சிஎம்டிஏ மற்றும் டிடிசிபியில் புதிதாக கட்டிட அனுமதி பெற்ற நிறுவனங்கள் விவரங்களை சேகரித்து ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி ரியல் எஸ்டேட் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நோட்டீஸ் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் கட்டுமான நிறுவனங்கள் பதிவுக்கு வராவிட்டால், ரியல் எஸ்டேட் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 March 2021 2:54 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!