Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
59 பேருக்கு வீடுகள் வழங்கிய எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன்
நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வீடுகளை வழங்கினார்
HIGHLIGHTS
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை சாஸ்திரி நகரில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழாவும்.., அதேபோல் 3.41 கோடி மதிப்பீட்டில் சேத்துப்பட்டு ஜெகந்நாதபுரத்தில் மாநகர ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் காந்தி இரவில் சாலை நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வீடுகளை வழங்கினார். வீடு பெற்ற குடும்பத்தினர்கள் நடனமாடி எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனை வரவேற்றனர்.