/* */

59 பேருக்கு வீடுகள் வழங்கிய எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன்

நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வீடுகளை வழங்கினார்

HIGHLIGHTS

59 பேருக்கு வீடுகள் வழங்கிய எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன்
X

சேத்துப்பட்டு ஜெகந்நாதபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை சாஸ்திரி நகரில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழாவும்.., அதேபோல் 3.41 கோடி மதிப்பீட்டில் சேத்துப்பட்டு ஜெகந்நாதபுரத்தில் மாநகர ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் காந்தி இரவில் சாலை நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வீடுகளை வழங்கினார். வீடு பெற்ற குடும்பத்தினர்கள் நடனமாடி எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனை வரவேற்றனர்.

Updated On: 4 Jan 2022 7:23 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்