/* */

வேலையற்ற 50 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1.50 கோடி மானிய கடன்

வேலையற்ற 50 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1.50 கோடி மானிய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வேலையற்ற 50 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1.50 கோடி மானிய கடன்
X

பைல் படம்

தமிழக வேலையற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட நடப்பு ஆண்டில் 50 தொழில் முனைவோருக்கு ரூ.1.50 கோடி ரூபாய் வரையில் மானிய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட, பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், நடப்பு ஆண்டில் சுமார் 50 தொழில் முனைவோருக்கு கடன் மானியத் தொகையாக ரூ.1.50 கோடி ரூபாய் வரையில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு, ரூ.25 லட்சமும், சேவை தொழில்களுக்கு, ரூ.10 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும். மானியத் தொகை பெற விரும்புவோர், www.kviconline.gov.in என்ற இணையதளம் மற்றும் 044 - 2250 1621 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Updated On: 29 July 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்