Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
பேரிடர் காலத்தில் சிவநேயப் பேரவையின் மக்கள் தொண்டு
கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வருகின்றனர். தங்களால் முடிந்த உதவிகளை பலரும் முன் வந்து ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் செயல் பட்டு வரும் சிவநேயப் பேரவை அமைப்பினர் வறுமையில் வாடும் நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை வழங்கினர். மற்றும் சாலைகளில் தவிப்பவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.
சிவநேய பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் மனமுவந்து இந்த மகத்தான பணிக்கு தங்கள் பங்களிப்பை செய்து வருவதாக அதன் நிறுவனர் ஈச நேசன் மகஸ்ரீ கூறினார்.