/* */

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சென்னை: வளசரவாக்கத்தில் பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
X

சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிகரன் உத்தரவு பேரில் வளசரவாக்கம் பகுதி அலுவலகம் சார்பில் வளசரவாக்கம் சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கிளினர்கள், மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வளசரவாக்கம் பகுதி பொறியாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார். உதவி பகுதி பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடக்கமாக பகுதி பொறியாளர் ராஜாராமன் குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்களை வழங்கினர்.

Updated On: 29 April 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்