/* */

சென்னை: அடையாறில் குடிபோதையில் கார் ஓட்டிய தொழிலதிபர் கைது!

சென்னை அடையாறில் குடிபோதையில் கார் ஓட்டி சாலை தடுப்புகளை சேதப்படுத்திய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சென்னை: அடையாறில் குடிபோதையில் கார் ஓட்டிய தொழிலதிபர் கைது!
X

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு இந்த கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை அடையாறில் நேற்றிரவு குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி, சாலை தடுப்புகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் ஹரேஷ் டி ஜெத்வானியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 May 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்