/* */

மது போதையில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவொற்றியூர் அருகே, மது போதையில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மது போதையில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

திருவொற்றியூர் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில் வசித்து வருபவர் நித்யானந்தம் (26); கூலி தொழிலாளி. திருமணமாகாத நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் அதிகமாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல், நேற்று நிலை தடுமாறும் அளவிற்கு போதையான நித்யானந்தம் தனது வீட்டிற்கு சென்று சமயலறையில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து, தனக்கு தானே உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீவைத்துக் கொண்ட சில நிமிடங்களில் அவரது சகோதரரான லோகேஷ், இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து அவரை மீட்டு, சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன்றிரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்