/* */

மாதவரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாகம் வரவேற்பு

மாதவரம் அடுத்த கதிர்வேடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

மாதவரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாகம் வரவேற்பு
X

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்து மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் ஆரவாரமான வரவேற்பு நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்து மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் ஆரவாரமான வரவேற்பு நடைபெற்றது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் போட்டியிடுவது தொடர்ந்து திருவள்ளூர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாதவரம் அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் பொது மக்களிடையே வாக்கு சேகரிக்க சென்ற போது அப்பகுதியில் உள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் விதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். அப்பொழுது 31, வது வார்டு காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு அவர்கள் எம்பி பதவி வெற்றி பெற்றதை உறுதி செய்யும் விதமாக எம் பி சசிகாந்த் செந்தில், என்ற எழுதப்பட்ட பெயர் பலகையை வழங்கினார். இந்நிகழ்வில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்,

காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் பாபு,மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சிகள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 12 April 2024 3:15 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி