/* */

புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் மரக்கன்று வழங்கல்

சென்னை புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் மரக்கன்று வழங்கல்
X

புழல் மத்திய சிறையில் விஜய் கீதம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று வழங்கி பெண் கைதிகளுக்கு கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் விஜய்கீதம் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் கீதா ஓம் சரவணன் பல்வேறு நலத் திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை புழல் பகுதியில் உள்ள மத்திய சிறைச் சாலையில் மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் பெண் கைதிகளுக்கு விஜய கீதம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர்.

அதன்படி ஆடை வடிவமைப்பு தொடர்பான பயிற்சியினை பெண் கைதிகளுக்கு கற்றுக் கொடுத்தனர். மேலும் கூடை பின்னுதல் குறித்து பயிற்சியினை விரைவில் கற்றுத் தருவதாக தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

Updated On: 6 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்