/* */

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை

சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் உள்ள மூதறிஞர் ராஜாஜியின் சிலைக்கு,143 வது பிறந்த நாளையொட்டி அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

HIGHLIGHTS

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை
X

மூதறிஞர் ராஜாஜி

மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 143 வது பிறந்த நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினோம்..

தமிழகம் உள்ள வரை ராஜாஜியின் புகழ் நிலைத்து இருக்கும் மகாத்மா காந்தியின் சீடராக இருந்து , நல்ல நிர்வாக திறன் படைத்தவர் ராஜாஜி என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என்றார்.

விடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு அரங்கம் அமைப்பது, சிலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 11 Dec 2021 2:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்