/* */

பிடிபட்ட தொகை இத்தனை கோடியா? தேர்தல் ஆணையம் விளக்கம்

பிடிபட்ட தொகை இத்தனை கோடியா? தேர்தல் ஆணையம் விளக்கம்
X

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல், நேற்று நடைபெற்று முடிந்து உள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பறக்கும் படை மூலம் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் சுமார் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On: 7 April 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’