/* */

50% ஊழியர்களுடன் ஐகோர்ட் இயங்கும்: தலைமை பதிவாளர்

சென்னை உயர் நீதிமன்றம் இனி, 50% ஊழியர்களுடன் மட்டுமே இயங்கும் என்று, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

50% ஊழியர்களுடன் ஐகோர்ட் இயங்கும்: தலைமை பதிவாளர்
X

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, வேகமெடுத்து வருகிறது. இதனால், மே 1ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளை இயங்கும் என்று, தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மறுஉத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும், நீதிமன்ற பணியாளர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பிரிவுக்கும் 2 நாள் பணி தரப்படும் என்றும், தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 May 2021 4:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...