Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
50% ஊழியர்களுடன் ஐகோர்ட் இயங்கும்: தலைமை பதிவாளர்
சென்னை உயர் நீதிமன்றம் இனி, 50% ஊழியர்களுடன் மட்டுமே இயங்கும் என்று, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, வேகமெடுத்து வருகிறது. இதனால், மே 1ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளை இயங்கும் என்று, தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மறுஉத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும், நீதிமன்ற பணியாளர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பிரிவுக்கும் 2 நாள் பணி தரப்படும் என்றும், தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.