/* */

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாய், முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ 20 இலட்சம் ரூபாயை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

HIGHLIGHTS

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாய், முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.
X

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ரூ இருபது லட்சம் நிவாரண உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை : இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ 20 இலட்சம் ரூபாயை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுதாரர்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாயை வழங்கினார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் ழி.பாலமுருகன் அவர்களுடைய தாய் குருவம்மாள், கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் சந்தோஷ் அவர்களுடைய தாய் சித்ரா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மறைந்த படை அலுவலர் ஆனந்த் மனைவி பிரியங்கா நாயர், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் சபரிநாதன், தாய் .மனோன்மணி ஆகியோர் நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டனர்.

Updated On: 13 July 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்