/* */

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு, தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டாார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு  கூடுதல் பொறுப்பு, தமிழக அரசு அறிவிப்பு
X

கூடுதல் பொறுப்பு ஏற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஷில்பா பிரபாகர் சதீஷ்,ஜெயசீலன்.

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு நியமித்து தமிழக தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதலமைச்சர் தனிப்பிரிவு கூடுதலாக கவனிப்பார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Jun 2021 5:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?