/* */

சென்னை மாநகராட்சி சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி - அமைச்சர் சேகர்பாபு

சென்னை மாநகராட்சி சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி - அமைச்சர் சேகர்பாபு
X

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. எனவே சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பரிசோதனைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் தடுப்பூசி போடும் பணிகளும் வேகமெடுத்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி சார்பில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு வட்டத்திற்கும் 50-60 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி போடாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி அறிவுறுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

Updated On: 16 May 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்