/* */

தமிழகத்தில் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தமிழகத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

HIGHLIGHTS

தமிழகத்தில் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
X

பைல் படம்

தமிழகத்தில் போதிய பயணியர் வருகை இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட 20 சிறப்பு ரயில்களை ஜூன் 20, 21 ஆகிய நாட்களில் இருந்து மீண்டும் இயக்க உள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு,

சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் ரயில், தென்காசி, செங்கோட்டை வழியே சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள், கோயம்புத்தூர் - நாகர்கோவில் இடையிலான இரவு நேர விரைவு ரயில்கள், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையிலான விரைவு ரயில்கள் மற்றும் புனலூர் - மதுரை விரைவு ரயில், சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரயில்கள் ஆகியனவும் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Jun 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  3. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  5. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  6. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  9. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  10. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை