/* */

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேகமாக காலியாகும் படுக்கைகள்!

சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துவருவதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக காலியாகி வருகின்றன.

HIGHLIGHTS

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேகமாக காலியாகும் படுக்கைகள்!
X

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை புரட்டி எடுத்து வருகிறது. சென்னையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதனால் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் எற்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துவருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் தினசரி பாதிப்பு 7,500 என்று இருந்த நிலை மாறி, மார்ச் 22ம் தேதி 2,985 என்று குறைந்தது. அன்றிலிருந்து 3000த்தை கூட தாண்டாமல் உள்ளது.

சென்னை ராஜீகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 2050 படுக்கைகளில் தற்போது 1455 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். மற்ற 595 படுக்கைகள் காலியாகி உள்ளன. முழு ஊரடங்கினால் ஏற்பட்டுளள் நல்ல முன்னேற்றம் என்றே இது கருதப்படுகிறது.

Updated On: 29 May 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு