/* */

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்பி ஆய்வு

சென்னை

HIGHLIGHTS

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்பி ஆய்வு
X

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

முன்பாக மருத்துவமனை முதல்வர் மற்றும் மூத்த மருத்துவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதன் பின்னர் மருத்துவனையில் கொரோனா தொற்று பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பிற பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் சுமார் 3385 உணவுப் பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களையும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் வழங்கினர்.

Updated On: 13 May 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?