/* */

அரசு கொடுக்கும் 10 லட்சம் ரூபாயை, கொரோனா நிதிக்கு கொடுக்க, சங்கரய்யா முடிவு

தமிழக அரசு வழங்கும் 10 லட்சம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கே வழங்குகிறேன் என்று சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு கொடுக்கும் 10 லட்சம் ரூபாயை,  கொரோனா நிதிக்கு கொடுக்க, சங்கரய்யா முடிவு
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்ய ( பைல் படம்)

தமிழகத்திற்கும், தமிழ் இன வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு தமிழக அரசு 'தகைசால் தமிழர்' என்ற விருது அறிவித்துள்ளது.

விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யாவுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15 நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.தமிழக அரசு வழங்கும் 10 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கே வழங்குவதாக சங்கரய்யா அறிவித்தார்.

Updated On: 30 July 2021 5:18 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்