Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
மக்களை தேடி மருத்துவம்: 2 நாட்களில் 13,247 பேர் பயன், அமைச்சர் தகவல்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 13,24 7 பேர் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5- தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டப்படி சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கு வீடு வீடாக சென்று 2 மாதங்களுக்கு ஒரு முறை தேவையான மருந்து,மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அதே போல் பிசியோ தெரபி, டயாலிசிஸ் சிகிச்சைகளும் வீடு வீடாக சென்று அளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த திட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 13,247 பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.