/* */

குழந்தைகளை நெருங்கும் கொரோனா அச்சத்தில் பெற்றோர்..!

குழந்தைகளை நெருங்கும் கொரோனா அச்சத்தில் பெற்றோர்..!
X

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஒன்று முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள் இந்த மாறுபட்ட கொரோனா வைரஸ் வகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

ஆகையால், குழந்தைகளை அனைத்து தடுப்பு நடவடிகைகளையும் கடைபிடிக்க பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரும் மிகுந்த எச்சரிக்கையை கையாண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.

Updated On: 16 April 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?