Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்கப்படும்
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
2.11 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 13 மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. கோதுமை, ரவை, உப்பு, பருப்பு உள்ளிட்ட 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. வருகிற ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.