/* */

தமிழகத்தில் மதுபான கடைகளை மூடக்கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

HIGHLIGHTS

தமிழகத்தில் மதுபான கடைகளை மூடக்கோரிய வழக்கு தள்ளுபடி
X

தமிழகத்தில் மதுபான கடைகளை மூட கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். கொரோனா தொற்று காலம் என்பதால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Updated On: 21 Jun 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்