/* */

சென்னை கோயம்பேட்டில் பஸ் பயணியிடம் ரூ.4 லட்சம் கேமரா திருட்டு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பயணியிடம், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா திருடு போனது.

HIGHLIGHTS

சென்னை கோயம்பேட்டில் பஸ் பயணியிடம் ரூ.4 லட்சம் கேமரா திருட்டு
X

கோயம்பேடு பேருந்து நிலையம் (கோப்பு படம்)

சென்னை, எம்ஜிஆர் நகர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக், (33). இவர் காஞ்சிபுரம் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார். அங்கு, ஒன்றாவது நடைமேடையில் நின்ற, காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறி, தன்து இருக்கையின் மேல் உள்ள பகுதியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராவை வைத்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தபோது, மேலே வைத்திருந்த கேமரா இருந்த பை, திருடு போனது தெரியவந்தது. இது தொடர்பாக, கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில், கார்த்திக் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...