/* */

சென்னை மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நேர்காணல் நிகழ்ச்சி

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னை மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நேர்காணல் நிகழ்ச்சி
X

காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரஞ்சன் பேட்டி அளித்தார்.

தமிழக காங்கிரஸின் மத்திய சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் அண்ணாநகர் எழும்பூர் மூன்று தொகுதிகளில் நிர்வாகிகளுக்கான நேர்காணல் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரஞ்சன் கூறியதாவது.:

காங்கிரஸ் கட்சியில் ரஜினி மக்கள் மன்றம்,தமிழ் மாநில காங்கிரஸ்,அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர் எனவும் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஜனநாயக ரீதியில் தற்பொழுது இந்த நேர்காணல் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நேர்காணல் மூலம் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க உரிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 8 Aug 2021 6:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்