/* */

உதயநிதி பிறந்தநாள்: 1500 கிலோ தக்காளி இலவசமாக வழங்கிய ரசிகர்கள்

மாமல்லபுரம் அருகே, உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில், நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு 1500 கிலோ தக்காளி பரிசாக வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உதயநிதி பிறந்தநாள்: 1500 கிலோ தக்காளி இலவசமாக வழங்கிய ரசிகர்கள்
X

இலவசமாக தக்காளி வழங்கிய, உதயநிதி ரசிகர்கள். 

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில், நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் சுமார் 800 நபருக்கு, 1500 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் எம் பி மோகன் மற்றும் ஒன்றிய செயலாளர் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் யுவராஜ் கலந்து கொண்டு, அனைவருக்கும் தக்காளி வழங்கினார். இதில் ஏராளமான உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்