/* */

திருக்கழுகுன்றத்தில் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் விநியோகம்!

ராஜீவ்காந்தியின் நினைவு நாளான இன்று திருக்கழுகுன்றம் பொது மக்களுக்கு முக கவசம், மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

திருக்கழுகுன்றத்தில் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் விநியோகம்!
X

ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு திருக்கழுகுன்றத்தில் கபசுர குடிநீர், முக கவசம் வழங்கிய போது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக நெய்க்குப்பி ஊராட்சி அனுப்புரம் பகுதியில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளான இன்று பொது மக்களுக்கு முக கவசம், மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர் எஸ் செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் திருக்கழுக்குன்றம் கிழக்கு வட்டார தலைவர் நெய்க்குப்பி எம் ஏழுமலை தலைமையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர், உள்ளிட்ட அனைவருக்கும் முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் பட்டிக்காடு பாபு, நிர்வாகி சிவகுமார், சமூக ஆர்வலர்கள் சதீஷ் கமலக்கண்ணன், செந்தில், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 21 May 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?