/* */

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும்,நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இராவணன் பேசும் போது, மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் அம்பானிக்கும் அதானிக்கும் பணநாயகம் அரசாக செயல்படுவகிறது. சமையல் எரிவாயு மூலம் ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது, மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகளில் மொத்தமாக 28 லட்சம் கோடி ரூபாய் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து விலை வாசிகளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாக உள்ளது. எனவே மத்திய அரசும் மாநில அரசும் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 8 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...