/* */

கோவளம் ஊராட்சியில் இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

கோவளம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சோபனா தங்கம்சுந்தர் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மண் கலந்து கொண்டு நிவாரன பொருட்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், கோவளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பெ.ஆதிலட்சுமிபெருமாள், வார்டு உறுப்பினர்கள் முகமதுஇலியாஸ், சத்தியாகணேசன்,பத்மாவதி வீரராகவன்,தனலட்சுமி சங்கர், சந்திரபாபு,.பல்கிஸ்ஷேக் மோலா, தனலட்சுமி முருகன்,சம்பத்,மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...