/* */

பல்லாவரம்: ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

பல்லாவரத்தில் ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை உயிரிழந்தது.

HIGHLIGHTS

பல்லாவரம்: ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
X

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இவரது 3 வயது குழந்தை கிஷோர் நேற்றிரவு வீட்டில் ஆல் அவுட் கொசு மருத்தை தவறுதலாக குடித்து விட்டது.

இதனை கண்ட பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறுவுறுத்தினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டது.

சமபவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தை ஆல் அவுட் குடித்து இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம், பெற்றோர் தனியார் கிளினிக் மருத்துவர் சுபாஷ் மீது புகார். இவர் வேறு ஒரு மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து மருத்துவர் தொழில் செய்து வருவதாக புகார். புகாரின் அடிப்படையில் போலீசார் மருத்துவர் சுபாஷை தேடி வருகின்றனர். தற்போது அவர் நடத்தி வரும் சாய் கிளினிக் பூட்டப்பட்டுள்ளது.

Updated On: 11 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?