/* */

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம்

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட  வாகனங்கள் ஏலம்
X

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

சென்னை அடுத்த தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாகனங்கள், குறிப்பாக வரி மற்றும் அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் மற்றும், குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனையில் சுமார் 156 பல்வேறு வகையான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படிருந்தன.

இந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் மற்றும் தானியங்கி பொறியாளர் மோட்டார் வாகன பராமரிப்புத்துறையினரின் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.156 வாகனங்களை 6.84 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயின. இந்த பணம் போக்குவரத்து துறையில் செலுத்தப்பட்டது.

Updated On: 28 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...