/* */

ஹிஜாப்பிற்கு தடை : மாணவர் அமைப்பு முற்றுகை - சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் திடீரென சாலையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஹிஜாப்பிற்கு தடை : மாணவர் அமைப்பு முற்றுகை - சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
X

தாம்பரத்தில் மாணவர் அமைப்பு  தபால் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

ஹிஜாப்பிற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாம்பரத்தில் மாணவர் அமைப்பு பேரணியாக சென்று தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

முஸ்லிம் பெண்கள் கல்வி நிலையத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் நூற்றுகணக்கானோர் பேரணியாக தபால் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் திடீரென சாலையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் சமரசம் செய்து அவர்களை அங்கிருந்து கலைத்தனர். பின்னர் மாணவ, மாணவியர் ஹிஜாப் தடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Updated On: 16 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா