/* */

பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ

பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த தீயை, கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறினர்.

HIGHLIGHTS

பெருங்குடி குப்பை கிடங்கில் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ
X

பெருங்குடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ.  

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில், இன்று மாலை 3 மணியளவில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் இடத்தில் தீப்பிடித்துள்ளதால் தீ மளமளவென பரவி வந்தது.

மேலும் வெயில் சுட்டெரிப்பதாலும் கொளுந்து விட்டு எரியும் தீயிலிருந்து புகை வானுயரத்திற்கு சென்றது. இதையடுத்து, திருவான்மியூர், துரைப்பாக்கம், மற்றும் மேடவாக்கத்திலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

மாலையில், 5 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீ, காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் குப்பை கிடங்கின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீயினை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Updated On: 27 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்