/* */

பேராசிரியர் மீது கல்லூரி மாணவிகள் புகார்: நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்

பள்ளிகரணையில் தவறாக நடந்து கொண்டதாக பேராசிரியர் மீது மாணவிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

பேராசிரியர் மீது கல்லூரி மாணவிகள் புகார்: நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்
X

 தனியார் கல்லூரியின் பேராசிரியர்.

சென்னை பள்ளிகரணை ஜல்லடையான் பேட்டையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் இருவர், பள்ளிகரணை காவல் நிலையத்தில் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகாரளித்துள்ளனர்.

முன்னதாக கல்லூரி மாணவிகள் துறை தலைவர் பத்மநாபனிடம் கடந்த 6ம் தேதி ஆபிரகாம் அலெக்ஸ்(53), என்பவர் மீது புகார் கொடுத்துள்ளனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பள்ளிகரணை போலீசார் கல்லூரி முதல்வர் ராம்நாதனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  5. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  7. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  9. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  10. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!