/* */

அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தின் 534/2014 வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றத்துக்கான குற்றவாளி உத்தமநல்லூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், மற்றும் 259/2013 வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி இந்தலூர் கிராமத்தை சேர்ந்த ராஜா ஆகிய இருவரையும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் ஜா.இளவரசன் தலைமையில் கொண்ட போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...