/* */

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய நீர்மட்ட நிலவரம்

செங்கல்பட்டு, மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து மளமளவென உயர்ந்து, தற்போது 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய  நீர்மட்ட நிலவரம்
X

மதுராந்தகம் ஏரி (கோப்பு படம்) 

செங்கல்பட்டு மாவட்டத்தில், பரவலாக கனமழை பெய்துள்ளது. இம்மாவட்டத்த்மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 24, அடியில் தற்போது 23.3,அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 2000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

தற்போது மதுராந்தகம் ஏரியில் 720 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் உபரி நீர் அனைத்தும், தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கள் கால்வாய் வழியாக, வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 9 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...