/* */

மதுராந்தகம்:ஊரடங்கு விதியை மீறிய ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5000 அபராதம்

மதுராந்தகத்தில் ஊரடங்கு மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மதுராந்தகம்:ஊரடங்கு விதியை மீறிய ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5000 அபராதம்
X

ஊரடங்கை மீறிய பழக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு சுகாதார மையம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுராந்தகத்தில் விதிகளை மீறி திறக்கப்பட்டு இருந்த கடை உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் மதுராந்தகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. உரிய நேரத்தை மீறி திறக்கப்பட்டு இருந்த பழ கடைக்கு மூடி சீல் வைக்கப்பட்டது. அரசு விதிகளை மீறிய 40க்கும் மேற்பட்ட கடை உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Updated On: 22 May 2021 9:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்