/* */

மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கசிவு காரணமாக மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

HIGHLIGHTS

மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !
X

தீ விபத்தில் எரிந்த வீடுகளை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கூடலூர் ஊராட்சியில் அடங்கிய கழனிப்பாக்கம் கிராமத்தில் இன்று மின்கசிவு காரணமாக லோகநாதன், சங்கர், சுப்பராயன், என்பவர்களின் மூன்று வீடுகள் தீ விபத்து ஏற்பட்டது. லோகநாதன் என்பவரின் வீட்டில் பற்றிய தீ, மளமளவென்று அருகில் இருந்த இரு வீடுகளிலும் தீ பரவியது.

தகவலின் பேரில் மதுராந்தகத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீடுகள் முழுமையாக எரிந்து தரைமட்டமானது.

இதில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டு உபயோக பொருட்கள், நில பத்திரங்கள், குடியுரிமைக்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி சான்றிதழ்கள் என பல ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகின. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 1 Jun 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!